Monday, March 11, 2013
பென்சில் நுனியிலே கலைவண்ணம் கண்டார்.....
Posted by K. Ezhil Kumar | Monday, March 11, 2013 | Category:
|
0
comments
பென்சில் நுனியிலே கலைவண்ணம் கண்டார்.....இப்படி ஆரம்பிச்சி.....இணையத்திலிருந்து&nb...
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.என்னைப் பார்த்ததும்திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை...
யுத்தமும், இரத்தமுமாய்நிறைந்திருந்தாலும்தேசம் சிறப்பாய்த்தான் இருந்ததுதுரோகிகள் பிறக்கும் வரை..!மன்னர் மணிமுடிகள்தேசத்தை கோயிலாக்கிஅந்நிய தேசத்திடம்அப்பாவியாய் மாட்டிக்கொண்டுவிடாப்பிடியாய் போரிட்டுமாண்டுபோன பரிதாபம்...!!கத்தியின்றி இரத்தமின்றிகைக்கொண்ட சுதந்திரம்சத்தமின்றி சுத்தமின்றிசாகடிக்கும் நிலைமை..."சாதிகள் இல்லையடி பாப்பா"சான்றுரைத்த பாரதியையும்பார்ப்பணன் என்று சொன்ன சமூகம்..!கல்விக்கு வித்திட்ட கர்மவீரரையும்காவு வாங்கிய சமூகம்...!மாமன்னர்களும், மாவீரர்களும்வள்ளல்...

கண்ணதாசனின் பொன்மொழிகள்அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவேவளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போலபெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில்பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டுமனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர்கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள்இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா?சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள்ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது - சர்வாதிகாரம்ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம்விளக்கமாக பேசு,...

ஒரு வணிக நிறுவனத்தின் முன் பகுதியில்...
--------------------------------------------------------------------------
நட - அதிர்வின்றி
பேசு - பணிவாக
சுவாசி - ஆழமாக
தூங்கு - அமைதியாக
உடுத்து - அழகாக
செயல்படு - அச்சமின்றி
உழை - உண்மையாக
சிந்தி - சுயமாக
நம்பு - சரியாக
பழகு - நாகரிகமாக
ஈட்டு - நேர்மையாக
சேமி - சிறிதாவது
செலவிடு - யோசித்து
படி - முடிவின்றி
மரணி -பயமின்றி
இணையத்திலிருந்து
முரளி...
மலர்களே.....
*********************
இலைகளுக்கிடையில் நின்றே
இரு(ற)ந்து போகும் வாழ்வைச் சொன்னாய்
இறைவனின் பாதத்தில் நின்றே
இருக்குமிடம் சிறப்பித்தாய்
இறங்கிவரும் பனியைத் தாங்கி
இறுமாப்பின்றி இருந்தாய்...
முட்களுக்கிடையே நின்றே
இரணங்களைத் தாங்கி வந்தாய்..
மலர்வதும் உதிர்வதுமாய் நின்றே
வாடிக்கையாய் வைத்திருந்தாய்
இருக்குமிடமெல்லாம் மணமாய்
மலர்ந்தே மௌனித்திருந்தாய்..
உன்னை விரும்பும் வண்டுக்கே
வாழ்வளித்து வாழ்ந்தாய்..
நிலமகள் மேனி மீதே
நிறம் நிறைந்த...

அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.ஆக,முழுக்க...
ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம் என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த...
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடல் நிலைப்பதில்லை
உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு
விலகுவதுமில்லை - கௌதம புத்தர்
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே
கொடுத்துகொள்ளூம் தண்டனை - கௌதம புத்தர்
தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே - அப்போதுதான்
அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான் - கௌதம புத்தர்
குறை இல்லாத மனிதனும் இல்லை
குறை இல்லாதவன் மனிதனும் இல்லை
அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை –...
இப்படியும் சில பழமொழிகள்
* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்* கார் ஓட டயரும் தேயும்* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல*...

பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராதுஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி...

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.
மருத்துவ ரீதியான காரணங்கள்:
01. தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
02. உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள்
03. ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி...

சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க...
புரியாட்டியும் நீங்களே ஏதாச்சும் புரிஞ்சுக்குங்க....
தத்துவம் 1"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."
தத்துவம் 2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..கல்யாணம் பண்ணினவன் எல்லாம்பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னுசொல்ல முடியாது..."தத்துவம் 3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சாஅது ஜொள்ளுடா...ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சாஅது காதல்டா...."தத்துவம்...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு
கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ
தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில்
படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா...
கொஞ்ச நாளாவே என் மனைவி அலுப்போடு சொல்லிக்கொண்டிருக்கிறாள்....."நீங்க முன்ன மாதிரி இல்லங்க ரொம்பவே மாறீட்டீங்க...!?"மனைவிக்காக எவ்வளவோ விஷயங்களை விட்டுக்கொடுத்த நான்...இந்த புலம்பலுக்கான காரணம் புரியாமல் நான் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்....
ஒரு சின்ன ப்ளாஷ் பேக் சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது
நான் சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிட்டேன்
பாக்கு போடாதிங்க என்றாள் நான் பாக்கு...
Subscribe to:
Posts (Atom)