Sunday, November 14, 2010

காத்திருக்கிறேன் .... Kaathirukiren

Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category: |


காத்திருக்கிறேன் 
என் கவிதைகளை
ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று
நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!

சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை
காத்திருக்கச்சொல்கிறது மனது..!!

Currently have 2 comments:

  1. manasa thoduthunga intha kavithai

  2. அருமை..

    இன்று தான் தங்கள் தளத்தை வா(சு)சிக்கிறேன்.. மிக அருமை...


Leave a Reply