Saturday, December 4, 2010
வார்த்தைகளும் எதிர்பார்ப்பும்
 Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category:  
        
கவிதைகள்
      
 |    
நிலவின் 
ஒளியில் பேசி 
 களித்திருந்த நாட்கள்
பல - இன்றோ 
பௌர்ணமி நிலவும் 
 ஒளி வீசவில்லை - நீ 
இன்றி ஒளி வீச 
நிலவு கூட மறுக்கிறது !!!
 
காத்திரு வருவேன்
சில நாளில் என்றாய் - காத்திருக்கிறேன் 
 இன்றும் 
உனை எதிர்பார்த்து !!!!
 ***************************
***************************
கொல்லும் என 
 எண்ணினேன் - உணர்ந்தேன் 
இன்று வார்த்தைகளை 
மௌனம் மிஞ்சும் என்று !!!
 
மௌனமே எனைக்
கொல்லும் ஆயுதமோ - பேசிவிடு
 என்னிடம் நான் 
இறக்கும் முன் !!!!
                  இனியவன்   இனியா  
Subscribe to:
Post Comments (Atom)
 
 
Currently have 0 comments: