Saturday, December 4, 2010

வார்த்தைகளும் எதிர்பார்ப்பும்

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |

நிலவின்
ஒளியில் பேசி
களித்திருந்த நாட்கள்
பல - இன்றோ
பௌர்ணமி நிலவும்
ஒளி வீசவில்லை - நீ
இன்றி ஒளி வீச
நிலவு கூட மறுக்கிறது !!!

காத்திரு வருவேன்
சில நாளில் என்றாய் - காத்திருக்கிறேன்
இன்றும்
உனை எதிர்பார்த்து !!!!

***************************

***************************
கொல்லும் என
எண்ணினேன் - உணர்ந்தேன்
இன்று வார்த்தைகளை
மௌனம் மிஞ்சும் என்று !!!

மௌனமே எனைக்
கொல்லும் ஆயுதமோ - பேசிவிடு
என்னிடம் நான்
இறக்கும் முன் !!!!


                  இனியவன்   இனியா 

Currently have 0 comments:


Leave a Reply