Wednesday, September 4, 2013
தாமஸ் ஆல்வா எடிசனை அவரது பள்ளி
தகுதியற்றவர்  என்று கூறிவிட்டார்.
டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகிவிடுவார் என்று கூறினார்கள்.
டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகிவிடுவார் என்று கூறினார்கள்.
ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனைப் பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்குப் பாடம் கற்பித்தார்.
அந்தத் தாயாரின் விடாமுயற்சியாலும்,உழை
"மனிதன் கடன் பட்டிருப்பது மூளைக்கல்ல;முயற்சிக்கே,
கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார், மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை என்னும் அற்புத வாக்கை
கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார், மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை என்னும் அற்புத வாக்கை
கூறியவரும் தாமஸ் அல்வா எடிசன் தான்.
அன்புடன்,
ஸ்ரீமாரியா.
Subscribe to:
Post Comments (Atom)
 
 
Currently have 0 comments: