Sunday, August 26, 2012
சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!!
Posted by K. Ezhil Kumar | Sunday, August 26, 2012 | Category:
கவிதைகள்
|
0
comments

இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.* துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த
வண்டிகளுக்கான மின்சாரம், பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்தில் இருந்து தருவிக்கப்பட்டது.மவுண்ட்
ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த
காலத்தில், மெட்ராஸ்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் டிராம் வண்டிகள்.
இன்றைய தலைமுறை 'மதராசபட்டினம்' போன்ற படங்களில் மட்டுமே பார்த்து...
Saturday, August 25, 2012

பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்
சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !
உள்ளத்தில் உறைந்திட்ட உறங்கிடும் உணர்வுகளை
உலகிற்கு உரைத்திட உதவிடும் தாய்மொழி !
எல்லையிலா எண்ணங்களை எழிலோடு வடித்திட
ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !
இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை
குறையாத செல்வம் உடனிருக்கும் தாய்மொழி !
முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி
முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி !
உல்லாசப் பயணமாய் உலகையே சுற்றினாலும்
உடன்வருவது உயிரோடுக்...

‘எனக்கு உன்னைப்போல
கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.
எனக்கும்தான் உன்னைப்போல
கவிதை பேசத் தெரியாது!
*
கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.
காதலில் மட்டும்
உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.
*
கவிதையெழுதுவதில்
என் விரல்களை வென்றுவிடுகின்றன
உன் இதழ்கள்!
*
நீ கையொப்பமிட்டு தரும்
எந்தப் புத்தகமும்
கவிதைப் புத்தகம்தான்!
*
இப்படி வாசிக்க…
ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
நேசிக்க…நீ மட்டும்தான்!
From: Mani Nil...

அடிப்பல்லில் இரண்டு
அதிகதூரம் வளர்ந்துவிட்டால்
பன்றி என்றும் யானையாகிவிட முடியாது- அதை
தந்தம் என்றெண்ணி
தற்பெருமை கொண்டு யானையிடம் புகுந்தாலது
தலைநசுங்கி சாவது உறுதி
``````````````````````````````````````````````````````````````
அளவில்லா கோபமென்றும் தன்
அழிவுக்கே துணை நிற்கும்
````````````````````````````````````````````````````````````````
கம்பனை விடவுயர் கவிஞனுமில்லை தன்னை
கம்பனாய் நினைப்பவன் கவிஞனேயில்லை
``````````````````````````````````````````````````````````````````...

தினத்தந்தி முக்கிய செய்திகள்
"பள்ளிக்கு சென்ற மாணவி கற்பழிப்பு"
"நிலத்தகராறில் தந்தை வெட்டிகொலை"
"தாசில்தார் வாங்கிய ஆயிரம் ரூபாய் லஞ்சம்"
"போலீசில் புகார் கொடுத்தவருக்கு
போலீஸ் ஸ்டேஷன் முன்னால் வைத்து வெட்டு"
" வரதட்சணை கொடுமையால்
புதுப்பெண் தீக்குளிப்பு "
சுதந்திர தின கொண்டாட்டத்தில் எங்கள் இந்தியா
இப்படியும் ஒளிர்கிற...

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் :
சென்னை: -
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.
மதராஸ் :-
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று...
Subscribe to:
Posts (Atom)