Wednesday, September 4, 2013

ஆளாக்கிய அன்னை!

Posted by K. Ezhil Kumar | Wednesday, September 4, 2013 | Category: | 0 comments
தாமஸ் ஆல்வா எடிசனை அவரது பள்ளிஆசிரியர் எதற்கும்  தகுதியற்றவர்  என்று கூறிவிட்டார். டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகிவிடுவார் என்று கூறினார்கள்.   ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனைப் பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்குப் பாடம் கற்பித்தார்.    அந்தத் தாயாரின் விடாமுயற்சியாலும்,உழைப்பாலும் எடிசன் உயர்வு...

அம்மாவை நேசியுங்கள்..

Posted by K. Ezhil Kumar | | Category: | 1 comments
திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் என் மனைவி கூறினாள்.“ எனக்கு தெரிந்த ஒரு பெண் உங்களோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அந்தப் பெண் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறாள்” இவ்வாறு என் மனைவி குறிப்பிட்ட அந்த பெண் 19 வருடமாக விதவையாக இருக்கும் என்னுடைய தாயார்தான். நான் என் 3 குழந்தைகளுக்காக அதிகம் வேலை பார்க்க வேண்டி இருந்ததால் சில நாட்களாக அவளை சரியாக கவனிக்க முடியவில்லை.அன்று மாலை நான் அவளை வெளியில் எங்காவது கூட்டிப்போகலாம் என்று...

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.    1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள். 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த...

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
இதயத்தை பாதுகாக்க யோசனைகள்: 1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள்.சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம். 2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும்.சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.3. உடல் எடை குறைவு -சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும்.குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம். 4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம்.அவற்றை குறைவாக,அவ்வபோது...

சந்தித்து விட்டேன்.. என் மரணத்தை...!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
எல்லாவற்றிலும்.. உன்னோடு எல்லாவற்றிலும்.. உன் பாதம் பின்பற்றி வரவே.. படைக்கப்பட்டதாய்.. உணர்ந்தேன்... நீ என்னுள் நுழைந்த கணத்தில்...! உன் வெயிலுக்கு என் அன்பே நிழலாக... என் வெய்யிலுக்கு உன் நிழலே குடையாக.. என் நெஞ்சில் உன்னை தாங்கி... என் பிள்ளையாய் அணைத்துக்கொள்ள... உன் மார்பில் என்னை கிடத்தி உன் குழந்தையாய் உன்னுள் பிணைத்துகொள்ள உன் கரம் பற்றி... எல்லாமும் உனக்கே அர்ப்பணித்து வாழ அத்தனை ஆசைகள்... அத்தனை ஏக்கங்கள்.. நிறைத்திருந்தேன்.. நெஞ்சில்... கடலில்...

நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது!!!!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
நான் எழுதும் கவிதை நிச்சயம் உனக்கு புரியாது..என் மனக்கண்ணாடியை நீ அணிந்து பார்த்தாலும் உனக்கு தெரியாது..என் மனக்காட்சிகள் எனக்கே சரியாக தெரியாத நிலையில் அதை படம் பிடித்து கவிதையாய் படைக்கையில்உனக்கு மட்டும் தெரியுமா?எனது கவிதை புரியுமா?உனக்கு என் கவிதை புரியாததால் நான் வருத்தப்பட முடியாது...என் வருத்தங்களை கவிதையாய் படைக்கையில் அதுவும் பிறர்க்கு புரியவில்லையென அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..என் சிந்தையில் சிந்தியவைகளை,எழுத்துக்களாய் கோர்த்து நினைவுகளை...

வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும். • சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.• 444 44நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன். • பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.• ஹெல்மெட்...

Sontha Mannil

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
...

மகளிர் பற்றி இணையத்தில் படித்தது - படித்ததில் பிடித்தது

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள். 2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள். 3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள். 4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள். 5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள். 6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். 7. ஆண்கள் அவர்களை புகழ...

மனதைத் தொட்ட வரிகள்!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments
Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறையசம்பாதிக்கலாம். Ø உழைப்பு வறுமையை மட்டும்விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்என்று உறுதியாகச் சொல்ல முடியாது. Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல்மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில்சற்று இருள் இருக்கத்தான்...
Pages (20)123456 Next