Saturday, November 20, 2010
நிழலிலும் காதல்
Posted by K. Ezhil Kumar | Saturday, November 20, 2010 | Category:
கவிதைகள்
|
0
comments
பெண்ணே !
நான் எழுதியக் கடிதம் உன்னிடம் சேரும் முன்னே - நீ மற்றவனை கை பிடித்தாய்..... பூக்கள் கூட காய்ந்து சருகாகிதான்தூக்கி எறியப்படும் - ஆனால்என் காதலோ மொட்டாகும் முன்பே சருகாகியது..... மனதை தேற்றி மறுநாள் நடந்தேன் சாலையில் நடந்த சாலையோ பழகியதுதான் ஏனோ ஒரு வித்தியாசம் - சற்று நின்று திரும்பும்போதுதான் தெரிந்தது என்னை பின் தொடர்ந்த நிழல் என்னிடம் இல்லை என்று .... நிழலை...
Wednesday, November 17, 2010
கவிதைகள் படங்கள் - Kavithai images
Posted by K. Ezhil Kumar | Wednesday, November 17, 2010 | Category:
கவிதைகள்
|
0
comments
kavidhaigal imges in PDF file ...
வைரமுத்து - விழிஈர்ப்பு விசை - Vairamuthu
Posted by K. Ezhil Kumar | | Category:
வைரமுத்து கவிதைகள்
|
0
comments
வைரமுத்து - விழிஈர்ப்பு விசை
Vairamuthu Vizhi Eerpu Visai ...
வைரமுத்து - நிலாரசிகன் - Vairamuthu
Posted by K. Ezhil Kumar | | Category:
வைரமுத்து கவிதைகள்
|
0
comments
வைரமுத்து - நிலாரசிகன்
Vairamuthu-NilaRaseegan ...
இளைஞ்சா ஒழி நிறைந்த வாழ்வில்
இருள் நிறைந்த வாழ்வை தேடி
ஏன் அலைகிறாய்
இருள் என்னும் வாழ்வில்
ஒழி என்னும் விடியல்
உறங்குகிறது !
விடியலை தட்டி எழுப்ப வேண்டிய
நீ ஏன் இருளிலே உறங்குகிற...
Tuesday, November 16, 2010
வைரமுத்து - இது போதும் எனக்கு
Posted by K. Ezhil Kumar | Tuesday, November 16, 2010 | Category:
வைரமுத்து கவிதைகள்
|
0
comments
கவியரசு வைரமுத்து வின் இது போதும் எனக்கு கவி அரசு வைரமுத்து வின் - இது போதும் எனக்கு Vairamuthu-Kavithaigal
Vairamuthu-Kavithaigal ...
பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்
எனக்குஉன்னை உணர்த்திக்கொண்டே இருக்கும்என் துப்பட்டாவின்உன் வாசம்
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!
வார்த்தைகளால்வடிவமைக்கப்படாத காதல் ஒன்றுவெட்கம் பூசிஅலைந்தது
உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!
கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...
உன்...

...
nenjam oru murai nee.mp4 - vaseegara video song
Posted by K. Ezhil Kumar | | Category:
Videos
|
0
comments

...
poopola man pola malai pola.mp4 - vaseegara video song
Posted by K. Ezhil Kumar | | Category:
Videos
|
0
comments

...
vena vena vilunthiduvena.mp4 - vaseegara video song
Posted by K. Ezhil Kumar | | Category:
Videos
|
0
comments

...
Monday, November 15, 2010
என்றும் கண்ணிருடன் ..... Entum kaneer ...
Posted by K. Ezhil Kumar | Monday, November 15, 2010 | Category:
கவிதைகள்
|
2
comments
பகல் பனிரெண்டில் நான் கண்ட அம்மவாசையும் :
நான் சுந்தரநேயன், பெயர் மட்டும் சுந்தரன் என்பதை கூட அறியாலன் ஆனேன். ...
Sunday, November 14, 2010
புகைப்பதனால் ........... Smoking
Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category:
கவிதைகள்
|
2
comments
நெஞ்சம் பட்ட காயத்துக்கு
நெரிப்பிலா மருந்துண்டு?
புகைவிட்டு ஆற்றிக்கொள்ள
பெண்ணிலா பகையுண்டு?
பத்து விரலையும் பதறடித்துழை
பதினொராம் சிகரட்டைப் புதை நல்லதையே கதை...
தேவையை மட்டும் விதை..
கலவை செய்யும் போதையெல்லாம்
உன் உடலை சலவை செய்யும்.
உள்ளே நுழைந்து
சாவையும் அழைத்துவரும்..
பஞ்சி வரை எரியும் நெருப்பு
நெஞ்சி வரை வந்து சேரும்
உக்கலும் இருமலும்
உன்னோடு விளையாடும்...
ஆயுள்கள் சொல்கிறது
ஆயுளைக் குறைக்குமென்று
நுரையீரல் சொல்கிறது
சல்லடை...
இமைப்போல் இறுக்கிக்காத்த;
இறக்கையில் காத்த அன்னையும்
ஒரு நாள்!
குருதியை வியர்வையாக்கி
கடமையைப் போர்வையாக்கி
விழுதாய் இருந்து கழுகாய் காவல் காத்த
தந்தையும் ஒரு நாள்!
அழுதால் அழுது சிரித்தால் சிரித்து
கண்ணாடியாய் நம் முன்னாடி தோன்றும்
மனைவியும் ஒரு நாள்!
தோல்கள் சுருங்கி நரம்புகள் தோய்ந்து
நாமும் சாய்வோம்
ஒரு நாள்!
உச்சரிக்கும் போதே உச்சந்தலை சிலிர்க்கும்;
எச்சரித்தாலும் நிச்சயம்
அது நடக்கும்!
தொண்டைக்குழியில் சண்டைப்போடும்
சுவாசம்; ஈரம் காத்த விழிகள்
தூரல்...
12 or 13?This is the cleverest email I've ever seen.
PLEASE WAIT UNTIL THE GROUP CHANGES POSITIONS.
IS IT TWELVE OR THIRTEEN??
This will drive you crazy!
WHERE DOES THE EXTRA MAN COME FROM?
I got this mail from loversindia@googlegroups....
Moving on is simple, what you leave behind, that makes it so difficult. It takes a minute to like some one, an hour to love some one, but to forget some one it takes a life time. Better never to have met you in my dream than to wake and reach for hands that are not there. Its weird, you know the end of something great is coming, but you want to hold on, just one more second, just so it can hurt a little more. The hardest part of loving some one is to know when to...
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்தவாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்தசர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல்
முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாதஅதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியேதுன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை...
Join only-for-tamil@yahoogroups....
Subscribe to:
Posts (Atom)