Saturday, October 30, 2010
நட்பு...... Natpu
Posted by K. Ezhil Kumar | Saturday, October 30, 2010 | Category:
கவிதைகள்
|
0
comments
வரையறை சொல்ல முடியாத
வார்த்தைகளால் என்றும் கொல்லாத
உறவுகளோடு சேராத
உண்ணதமானா ஓர் பிணைப்பு .....
ஆண் பெண் பாராத
சாதி மதபேதம் தெரியாத
சாகும் வரை நீடிக்கும்
சரித்திர காவியம் நட்பு...........
உறவுகள் துரத்தும் நேரத்திலும்
பந்தங்கள் எதிர்க்கும் பாசத்திலும்
ஆறுதல் சொல்லும் ஒரு பிறப்பு
அகிலம் போற்றும் உயிர் துடிப்பு....
முகங்கள் பாரா நேரத்திலும்
முகவரி அறியா வேளையிலும்
உண்மையை மட்டும் உரசிகின்ற
உயிரான ஓர் பிறப்பு நட்பு.....
நம்மில் இருப்பது இரு கரங்கள்...
Friday, October 29, 2010
காதல் ஏமாற்ம் ...... Kaahal emattam
Posted by K. Ezhil Kumar | Friday, October 29, 2010 | Category:
கவிதைகள்
|
0
comments
ரோஜா முட்களை
தான் வைத்துகொண்டு
இதழ்களை கொடுப்பதே காதல்
என் காதலை விட
உன் மகிழ்ச்சியே
எனக்கு முக்கியம்
இந்த ஜென்மம் மட்டுமல்ல
இன்னும் பல ஜென்மங்கள்
என்னை காதலித்து
ஏமாற்றினாலும் பரவா இல்லை
என் உயிரே
என்னை ஏமாற்றும்
உரிமையும் உன்னை தவிர
வேறு யாருக்குடா உண்டு !!!
என்னை காயப்படுத்தியதாக
எண்ணிக் காயப்பட்ட வேண்டாம்
என் உயிரே அதுவே எனக்கு
வலியினை தரும்
என் மனம் கண்ணீரில்
மிதந்தாலும் அது உன்னால்
என்று மகிழ்கிறதே
எந்தன் மானம் கெட்ட மனது .
இன்னொரு ஜென்மத்திலும்
என்னை...
Subscribe to:
Posts (Atom)