Saturday, October 30, 2010

நட்பு...... Natpu

Posted by K. Ezhil Kumar | Saturday, October 30, 2010 | Category: | 0 comments
வரையறை சொல்ல முடியாத வார்த்தைகளால் என்றும் கொல்லாத உறவுகளோடு சேராத உண்ணதமானா ஓர் பிணைப்பு ..... ஆண் பெண் பாராத சாதி மதபேதம் தெரியாத சாகும் வரை நீடிக்கும் சரித்திர காவியம் நட்பு........... உறவுகள் துரத்தும் நேரத்திலும் பந்தங்கள் எதிர்க்கும் பாசத்திலும் ஆறுதல் சொல்லும் ஒரு பிறப்பு அகிலம் போற்றும் உயிர் துடிப்பு.... முகங்கள் பாரா நேரத்திலும் முகவரி அறியா வேளையிலும் உண்மையை மட்டும் உரசிகின்ற உயிரான ஓர் பிறப்பு நட்பு..... நம்மில் இருப்பது இரு கரங்கள்...

Friday, October 29, 2010

காதல் ஏமாற்ம் ...... Kaahal emattam

Posted by K. Ezhil Kumar | Friday, October 29, 2010 | Category: | 0 comments
ரோஜா முட்களை தான் வைத்துகொண்டு இதழ்களை கொடுப்பதே காதல் என் காதலை விட உன் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம் இந்த ஜென்மம் மட்டுமல்ல இன்னும்  பல ஜென்மங்கள் என்னை காதலித்து ஏமாற்றினாலும் பரவா இல்லை என் உயிரே என்னை ஏமாற்றும் உரிமையும் உன்னை தவிர வேறு யாருக்குடா உண்டு !!! என்னை காயப்படுத்தியதாக எண்ணிக் காயப்பட்ட வேண்டாம் என் உயிரே அதுவே எனக்கு வலியினை தரும் என் மனம் கண்ணீரில் மிதந்தாலும் அது உன்னால் என்று மகிழ்கிறதே எந்தன்  மானம் கெட்ட மனது . இன்னொரு ஜென்மத்திலும் என்னை...
Pages (20)123456 Next