Saturday, November 20, 2010

நிழலிலும் காதல்

Posted by K. Ezhil Kumar | Saturday, November 20, 2010 | Category: | 0 comments

பெண்ணே !
நான் எழுதியக் கடிதம்
உன்னிடம் சேரும் முன்னே - நீ
மற்றவனை  கை பிடித்தாய்.....
 
பூக்கள் கூட காய்ந்து சருகாகிதான்
தூக்கி எறியப்படும் - ஆனால்
என் காதலோ மொட்டாகும் முன்பே 
சருகாகியது.....
 
மனதை தேற்றி  மறுநாள் 
நடந்தேன் சாலையில் 
நடந்த சாலையோ  பழகியதுதான் 
ஏனோ ஒரு வித்தியாசம்  - சற்று 
நின்று திரும்பும்போதுதான் 
தெரிந்தது என்னை பின் தொடர்ந்த 
நிழல் என்னிடம் இல்லை என்று ....
 
நிழலை தேடி திரிந்தேன்  - அங்கு
சாலையின் எதிர்புறம் நீ - உன்
கணவனோடு கைகோர்த்தபடி...
சற்று உற்று பார்தால் என்
நிழலோ உனக்கு குடையாக....
 
சூரியனின் பார்வை உன் மீது
விழாமல் உன்னை மட்டும்
தொடர்ந்தது என் நிழல் மட்டும்....
                                                        என்றென்றும் ,
                                                         பார்த்தா.....

Wednesday, November 17, 2010

கவிதைகள் படங்கள் - Kavithai images

Posted by K. Ezhil Kumar | Wednesday, November 17, 2010 | Category: | 0 comments

வைரமுத்து - விழிஈர்ப்பு விசை - Vairamuthu

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

வைரமுத்து - நிலாரசிகன் - Vairamuthu

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

விடியல்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

இளைஞ்சா ஒழி நிறைந்த வாழ்வில்
இருள் நிறைந்த வாழ்வை தேடி
ஏன் அலைகிறாய்
இருள் என்னும் வாழ்வில்
ஒழி என்னும் விடியல்
உறங்குகிறது !
விடியலை தட்டி எழுப்ப வேண்டிய
நீ ஏன் இருளிலே உறங்குகிறாய்

Tuesday, November 16, 2010

வைரமுத்து - இது போதும் எனக்கு

Posted by K. Ezhil Kumar | Tuesday, November 16, 2010 | Category: | 0 comments

காதல் திருத்தம்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

Join Only-for-tamil
பனிப்படர்ந்த
கண்ணாடிகளில் எல்லாம்
உன் பெயரால்
பூ செய்யும்
பைத்தியம் நான்



Join Only-for-tamil
எனக்கு
உன்னை உணர்த்திக்கொண்டே
இருக்கும்
என் துப்பட்டாவின்
உன் வாசம்


Join Only-for-tamil
வார்த்தைகள்
இல்லா மொழி
'காதல்'
அதை வாசிக்கக்
கற்றுத் தந்தவன்
நீ..!!



Join Only-for-tamil
வார்த்தைகளால்
வடிவமைக்கப்படாத
காதல் ஒன்று
வெட்கம் பூசி
அலைந்தது



Join Only-for-tamil
உனக்கான
என் கவிதைகள்
மீண்டும் எனதாக
வேண்டும்
காதல் செய்...



Join Only-for-tamil
மழையில் ஊறிய
மரக்கதவாய்
கனக்கிறது நெஞ்சம்
காதல் கொண்ட
கண்ணீரில்...!!


Join Only-for-tamil
கண்கள் கோர்த்த
கண்ணீரை
கவிதையாக்கி
காகிதத்தில்
தூக்கிலிட்டேன்...



Join Only-for-tamil
உன் பெயர் சுமந்த
பலகைக் கூட
காதல்
சின்னம் தான்



Join Only-for-tamil
கற்பனை தொலைத்து
கவிதையா??
நீயில்லாமல்
காதலா??



Join Only-for-tamil
பசுமரமாய் இருந்த
கவிதைகளெல்லாம்
கழுமரமாயின
இன்று
காதலின் பிரிவால்...



Join Only-for-tamil
உன்னால்
தூக்கம் கெட்ட
என்னிரவுகள்
உட்கார்ந்திருக்கின்றன
வாசலில்
காதலை சபித்தபடி



Join Only-for-tamil
உடுத்திப்போட்ட
உடையெனக்
களைந்துக்கிடக்கிறது
நம் காதல்
திருத்தித்தர
உடனே வா....!!

                                                                         நட்புடன்...
                                                                              ரேவதி  

oruthadavai solvaya - Vaseegra

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

peralaki ente than pen.mp4 - vaseegara

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

nenjam oru murai nee.mp4 - vaseegara video song

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

poopola man pola malai pola.mp4 - vaseegara video song

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

vena vena vilunthiduvena.mp4 - vaseegara video song

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

Monday, November 15, 2010

என்றும் கண்ணிருடன் ..... Entum kaneer ...

Posted by K. Ezhil Kumar | Monday, November 15, 2010 | Category: | 2 comments


பகல் பனிரெண்டில் நான் கண்ட அம்மவாசையும்   :
                             
  நான் சுந்தரநேயன்,
               பெயர்  மட்டும்  சுந்தரன்  என்பதை  கூட  அறியாலன் ஆனேன்.                அவளிடம் என் காதலை சொல்லும் வரை.
  அவள் சரண்யா,
              பெயர்  காரணமோ என்ற சந்தேகம் கூட எனக்கு 
              கண்ட நாள் முதல் இந்த நாள் வரை சரண் அடைந்தேன்.
          எத்தனையோ முறை காடினாள்  என் காதலுக்கு  கடை பார்வை,
           நானோ  இன்றும்  மறவேன் அவள் முதல் பார்வை.


நண்பா இது என் காதலின் இறுதி சடங்கிற்கு ஓர் அழைப்பு உனக்கு ,
தயவு செய்து  நீயாவது விரும்பினால் மட்டும்  தொடர்ந்து வா ,,,,,,,,,,,,,,,      
ஏமாற்றம் தாங்க இனி ஏது  என்னிடம் 
எள் அளவும் இடம் ???.......


                 என் இதய தொட்டியில் பூத்த ...........
                  கருவறையை   போல்  காத்த ............
                  அந்த காதல் என்னும் மலர்களை வடாது, என எண்ணி வார்த்தேன் ..............
                  பல கோடி சிற்பிகள் ,,,,,,,,,,
                  பல் ஆயரம் ஆண்டுகள் முயன்றும் செய்ய  இயலாத
                 அவள் பாதங்களில்   ,,,,,,,,,,,,,,,,,
                            தனித்திருந்தேன் ,,,,,,,
                                                   தவித்திருந்தேன் ,,,,,,,,,,,,,, 
                                                                        என் தாயையும்   மறந்திருந்தேன் ...........
                                                                                                                  திருக்குறளை கேளாது.



                             உறங்க  மறுத்த என் இதயத்திற்கு,,,,,,,,,,
                             நினைவலைகளில் தாலாட்டு பாடி  
                             உறங்க வைக்க நினைத்த
                            
                             அவளின் பால் வாடை வற்றாத குழந்தையின் வாய்பாட்டை கண்டு
                             எழுந்தமர்ந்த என் இதயம் ,,,,,,,,,,,,,



                             மாயனின்  நாட்காட்டியும் மாயமானது  அன்று இரவு
                             காரணம்
                                        நொடிகள் நீடித்தது நாட்களாய்...........
                                                      நிமிடங்கள் நீடித்தது மாதங்களாய் .............
                                                                    மணிகளும் நீடித்தது கோடி கோடி மாயங்களாய்,,,,,,,,,,,,



                          இரவே  கடந்தேன் இரண்டு  ஜென்மங்களை
      


                                                                                      காதலனாய் ,,,,,,,,,
                                                                                                                  மற்றும்
                                                                                                                          மணாளனாய்,,,,,,,,, 

பதில் தர மறந்தவள்  பத்திரமாய் விட்டு சென்றால்  ஓர் நோட்டு புத்தகத்தை



                                  இரவு முழுவதும் படித்தேன் ............
                                  வரையறுக்கபடாத மொழியில் அவள் எழுதிய,,,,,,,,ஏமாற்றம்  என்னும் வார்த்தைகளை,,,,,,,,

                                    
                                  இரவு முழுவதும் வாழ்ந்தேன் .......
                                  பகல்   என்னும் எதிர்பார்ப்பில்  தொடங்கி,,,,,,,,,,,இரவுஎன்னும்  ஏமாற்றத்தில் முடிந்த ..........
                                  அசலாக கிடைத்த அந்த போலி வாழ்க்கையை .

                                  விடி காலை வரை விழித்திருந்தேன்
                                   என் வாழ்வின் விடியலை எதிர்பார்த்து ,,,,,,,,,,,
                            
                                  சற்றும் அறியேன் விடிவு காலைக்கு முடிவு காதலுக்கு என்று ........

                                  முடிவு   அவள் பாத மலர்களோ  என் காதலின் மார்பில் 
                              
                                 காதலியால் கலக்கப்பட்ட உருவெடுத்த கருவிழிகளின் ஊற்று
                                 தடுக்கப்பட்டது கைக்குட்டை என்னும் நண்பர்களால்...........

                                 இன்றோ பட்டம் என்னும் அட்டையும்
                                 பாசம் என்னும் பல  கைகுட்டையும்.

                                  நாளை நம் வாழ்வின் விடியலை எதிர்பார்த்து ..........
                                                                                                                                         

                                                                                                                என்றும் கண்ணிருடன்
                                                                                                                சுந்தர்

Sunday, November 14, 2010

புகைப்பதனால் ........... Smoking

Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category: | 2 comments




நெஞ்சம் பட்ட காயத்துக்கு

நெரிப்பிலா மருந்துண்டு?

புகைவிட்டு ஆற்றிக்கொள்ள

பெண்ணிலா பகையுண்டு?

பத்து விரலையும் பதறடித்துழை

பதினொராம் சிகரட்டைப் புதை நல்லதையே கதை...

தேவையை மட்டும் விதை..



கலவை செய்யும் போதையெல்லாம்

உன் உடலை சலவை செய்யும்.

உள்ளே நுழைந்து

சாவையும் அழைத்துவரும்..



பஞ்சி வரை எரியும் நெருப்பு

நெஞ்சி வரை வந்து சேரும்

உக்கலும் இருமலும்

உன்னோடு விளையாடும்...



ஆயுள்கள் சொல்கிறது

ஆயுளைக் குறைக்குமென்று

நுரையீரல் சொல்கிறது

சல்லடை ஆகுதென்று..



நிறுத்தி விடு...

நிலைத்து விடு...

மனிதனாய் வாழ்ந்து விடு....

போதையை மறந்து விடு......



நாண்பா..!

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சில விநாடிகள்தான் வாழ்க்கை

புரிந்து கொள்



நட்புடன்.. பாஸ்கர்

மரணம் ... Death ....Maranam

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


இமைப்போல் இறுக்கிக்காத்த;
இறக்கையில் காத்த அன்னையும்
ஒரு நாள்!

குருதியை வியர்வையாக்கி
கடமையைப் போர்வையாக்கி
விழுதாய் இருந்து கழுகாய் காவல் காத்த
தந்தையும் ஒரு நாள்!

 அழுதால் அழுது சிரித்தால் சிரித்து
கண்ணாடியாய் நம் முன்னாடி தோன்றும்
மனைவியும் ஒரு நாள்!

தோல்கள் சுருங்கி நரம்புகள் தோய்ந்து
நாமும் சாய்வோம்
ஒரு நாள்!

உச்சரிக்கும் போதே உச்சந்தலை சிலிர்க்கும்;
எச்சரித்தாலும் நிச்சயம்
அது நடக்கும்!

தொண்டைக்குழியில் சண்டைப்போடும்
சுவாசம்; ஈரம் காத்த விழிகள்
தூரல் போடும்; காதோடு சாரல் தூவும்!

சுற்றி நின்று சொந்தங்கள் சோகமயம்
காட்டும்; துடிக்கும் நம் உயிரோ
வெடிக்கக் காத்துக்கொண்டிருக்கும்
பறக்கக் காற்றுக் கொண்டிருக்கும்!

முதல் அழுகை ஆனந்தமானது
நாம் பிறக்கும்போது;
இறுதி அழுகை அழுத்தமானது
நாம் இறக்கும்போது!

பிரியும் போது நிரந்திரமில்லா
உலகத்தில் நிலையாக ஏதேனும்
விட்டுச் செல்லும் நாம்!

நிலையான உலகத்திற்கு
குலையாத நன்மைகள் குறையாத நன்மைகள்
சுமந்துச் செல்வோம் சுவர்க்கம் செல்வோம்!

Cleverest Email

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

 12 or 13?
This is the cleverest email I've ever seen.

PLEASE WAIT UNTIL THE GROUP CHANGES POSITIONS.

IS IT TWELVE OR THIRTEEN??





[]



This will drive you crazy!

WHERE DOES THE EXTRA MAN COME FROM?
I got this mail from loversindia@googlegroups.com

Be My Friend

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

Moving on is simple, what you leave behind, that makes it so difficult.
Click Here To Join
It takes a minute to like some one, an hour to love some one,
but to forget some one it takes a life time.
Click Here To Join
Better never to have met you in my dream than to wake and
reach for hands that are not there.
Click Here To Join
Its weird, you know the end of something great is coming,
but you want to hold on, just one more second,
just so it can hurt a little more.
Click Here To Join
The hardest part of loving some one is to know when to let go
and to know when to say good bye.

Creativity

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

வைரமுத்து - சிரிப்பு vairamuthu-sirippu



வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்தவாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்தசர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல்
முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன?

தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாதஅதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியேதுன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும் போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவதில்லை

முள்ளும் இதுவேரோஜாவும் இதுவேசிரிப்பு இடம்மாறிய முரண்பாடுகளே இதிகாசங்கள்
ஒருத்தி சிரிக்கக்கூடாத இடத்தில்சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம் ஒருத்திசிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும் மோசமாதில்லை
பாம்பின் படம்கூடஅழகுதானே?
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை
பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்ஒவ்வொரு சாயங்காலமும் படுக்கைதட்டிப் போடுகிறது
ஒருபள்ளத்தாக்கு முழுக்கப் பூப் பூக்கட்டுமே
ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?



காதலின் முன்னுரைகடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம் சிரிப்பை
இவ்வாறெல்லாம் சிலாகித்தாலும் மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள் உண்டா இல்லையா?
சிரியுங்கள் மனிதர்களே!
பூக்களால் சிரிக்கத் தெரியாத செடிகொடிகளுக்கு வண்டுகளின் வாடிக்கை இல்லை
சிரிக்கத் தெரியாதோர் கண்டுசிரிக்கத் தோன்றுமெனக்கு
இவர்கள் பிறக்கஇந்திரியம் விழவேண்டியவிடத்தில் கண்ணீர் விழுந்துற்றதோவென்று கவலை யேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ¡தி?
கீறல்விழுந்த இசைத்தட்டாய் ஒரே இடத்தில் சுற்றும் உற்சாகக் சிரிப்புதண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு
தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச் சென்§¡றடித் தேய்ந்தழியும் சிரிப்பு கண்ணுக்குத் தெரியாதசுவர்க்கோழி போல உதடு பிரியாமல் ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படிசப்த அடிப்படையில் ஐ¡தி பிரிக்கலாம்
சில உயர்ந்த பெண்களின் சிரிப்பில் ஓசையே எழுவதில்லை
நிலவின் கிரணம் நிலத்தில் விழுந்தால் சத்தமேது சத்தம்?
சிறுசிறு சொர்க்கம் சிரிப்புஜீவ அடையாளம் சிரிப்பு
ஒவ்வொரு சிரிப்பிலும் ஒருசில மில்லி மீட்டர் உயிர்நீளக்
கூடும் மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!இரண்டுபேர் சந்தித்தால் தயவுசெய்து மரணத்தைத் தள்ளிப் போடுங்களேன்!

மனமே-வசப்படு ... Maname vasapadu

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments